7 மாதங்களாக தலைமறைவாக இருந்த முன்னாள் காவல் ஆய்வாளர் கைது!!சிபிசிஐடி அதிரடி!!

 
கைது


தமிழகத்தில் சென்னையில் முன்னாள் காவல் ஆய்வாளர் தொழிலதிபர் சொத்துக்களை அபகரித்த வழக்கில் தேடப்பட்டு வந்தார். இன்று இவர் சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்டார். சென்னை திருமங்கலத்தில் தொழிலதிபர் ராஜேசின்  சொத்துக்களை அபகரித்த புகாரில் பல மாதங்களாக தனிப்படை போலீசாரால் தேடப்பட்டு வந்தவர்.

தமிழ்நாடு போலீஸ்

இவர் கடந்த 2019ல் தொழிலதிபர் ராஜேஷை கடத்தி மிரட்டி சொத்துகளை அபகரித்த புகாரில்  முன்னாள் காவல் ஆய்வாளர் சரவணன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஓராண்டாக தலைமறைவாக இருந்த சரவணனை இன்று சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்.

சிபிசிஐடி

ராஜேஷை கடத்தி அவரை மிரட்டி  சொத்துக்களை எழுதி வாங்கியதாக வழக்கு  தொடரப்பட்டது. மேலும் இந்த வழக்கில் உதவி ஆணையர் சிவக்குமார் இன்னும் தலைமறைவாக இருப்பதாகவும்,இவர்களை வெகுவிரைவில்  பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web