முதலீட்டாளர்கள் அதிர்ச்சி!! மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!!

 
தங்கம்

இந்தியாவில் நடுத்தர மக்களின் சேமிப்பிலும், முதலீட்டிலும் முதல் சாய்ஸாக இருப்பது தங்கம் தான். இதனால் தான் தங்கத்தின்விலை அதிகரித்தாலும், குறைந்தாலும் தங்கத்தில் முதலீடு செய்வதையே பெரும்பாலான இல்லத்தரசிகள் விரும்புகின்றனர்.  தங்கத்தை பாதுகாப்பான மற்றும் லாபகரமான முதலீடாகவும் சமானியர்கள் மட்டும் அல்லாமல் பங்குச்சந்தை முதலீட்டாளர்களும் இது முக்கிய முதலீடாக திகழ்கிறது.

தங்கம்

இதன் எதிரொலியாக இந்தியாவிலும் தங்கத்தின் விலை அதிகரித்து வந்தது. சென்னையில் கடந்த இரண்டு வாரங்களாகவே தங்கம் விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. . ஒரு நாள் குறைந்தால் அடுத்த நாளே உயர்த்தப்படுகிறது. நேற்று குறைந்து இருந்த தங்கம் விலை இன்று மீண்டும் உயர்ந்துள்ளது.

தங்கம்

சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200-க்கு குறைந்து விற்பனை ஆன நிலையில், இன்று காலை நிலவரப்படி ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை 10 ரூபாய் உயர்ந்து, ரூ.4,770-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரனுக்கு 80 ரூபாய் உயர்ந்து, ரூ.38,160-க்கு விற்பனையாகிறது. 18 கேரட் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.3,907-க்கு விற்பனையாகிறது.இன்று காலை நிலவரப்படி வெள்ளியின் விலை கிலோவுக்கு 300 ரூபாய் உயர்ந்து, ரூ.68,000-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.68.00-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web