மக்களே உஷார்!! கூல்ட்ரிங்க்ஸ் பாட்டிலுக்குள் புழுக்கள்!!

 
குளிர்பானம்

நாமக்கல் மாவட்டத்தில்  ராசிபுரத்தில் அத்தனூர் பகுதியில்  கடையில் ஒரு வாடிக்கையாளர் 10 ரூபாய்க்கு கூல்டிரிங்ஸ் வாங்கினார். அதில் பாட்டிலுக்குள் ஏதோ ஒன்று இருந்தது. அதை கண்ட அவர் பாட்டிலை திறந்து பார்த்துள்ளார்.

10 ரூபாய்

அப்போது பாட்டிலுக்குள் புழுக்கள் நெளிந்து கொண்டிருந்தன. கடைக்காரரிடம் இது குறித்து கேள்வி கேட்கப்பட்டபோது  கடை உரிமையாளர் இதற்கு நாங்கள் பொறுப்பாளிகள் அல்ல.  வாங்கி வருவதோடு சரி குளிர்பான ஏஜெண்டுகள் தான் இதற்கு பொறுப்பு எனத் தெரிவித்துள்ளார்.  

நீட் தேர்வில் முதலிடம்! நாமக்கல் மாவட்டம் அசத்தல்!

அதிர்ச்சி அடைந்த வாடிக்கையாளர் காலாவதியான கெட்டுப்போன குளிர்பானங்களை வாங்கி மக்கள் குடிப்பதனால் பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படலாம். உணவு பாதுகாப்பு துறை இது குறித்து விரைந்து  நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web