இன்று மாலை செஸ் ஒலிம்பியாட் ஜோதி ஓட்டத்தை பிரதமர் மோடி தொடங்கிறார்!

 
செஸ் ஒலிம்பியாட்

சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் சென்னையில் நடைபெற உள்ளன. இந்த போட்டிகளில் 187 நாடுகளை சேர்ந்த 2500க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொள்கின்றனர். செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரமாண்டமாக நடைபெற உள்ளது. இந்த விழாவை தமிழக முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். 

செஸ் ஒலிம்பியாட்
செஸ் ஒலிம்பியாட்டில் முதன் முறையாக  ஜோதி ஓட்டம் நடைபெற உள்ளது. இந்த ஜோதி ஓட்டத்தை பிரதமர் மோடி இன்று ஜூன் 19ம் தேதி மாலை 5 மணிக்கு டெல்லி இந்திரா காந்தி மைதானத்தில்  தொடங்கி வைக்கிறார்

 செஸ் ஒலியம்பியாட் போட்டி

 44வது செஸ் ஒலிம்பியாட் சென்னை  மாமல்லபுரத்தில் ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 10ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த  போட்டிகளுக்கான பாதுகாப்பு மற்றும் கொண்டாட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும்  தமிழக அரசு தீவிரமாக செய்து வருவது குறிப்பிடத்தக்கது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web