இன்று முதல் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்!! மக்களே உஷார்!!
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் கடந்த சில வாரங்களாகவே தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. மேலும் மழை நீடிக்கும் எனவும், குறிப்பிட்ட சில பகுதிகளுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் மகாராஷ்டிரா, கோவா குறிப்பாக மும்பை பகுதிகளுக்கு இன்று முதல் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் கர்நாடகத்தின் சில பகுதிகள், இமாச்சல் பிரதேசம், உத்தரகாண்ட் பகுதிகளில் மிக கனமழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் மழை படிப்படியாக குறையக் கூடும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!