விடுமுறைக்கு பிறகு நாளை முதல் பள்ளிகள் தொடக்கம்!!

 
மாணவர்கள்

தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக ஆன்லைன் மூலம் வகுப்புக்கள் நடத்தப்பட்டு வந்தது. நடப்பாண்டில் பள்ளிகளில் நேரடி வகுப்புக்கள் நடத்தப்பட்டு  காலாண்டு தேர்வு விடுமுறை விடப்பட்டுள்ளது.

புதுச்சேரி மாணவர்கள்

காலாண்டு  தேர்வுகள்  முடிவடைந்து  அக்டோபர் 1ம் தேதி முதல் அக்டோபர் 9 வரை  விடுமுறை விடப்பட்டிருந்தது. தொடர்ந்து 9 நாட்கள் விடுமுறைக்கு பிறகு நாளை அக்டோபர் 10ம் தேதி திங்கட்கிழமை பள்ளிகள் திறக்கப்பட உள்ளது.

மாணவர்கள்

தமிழகம் முழுவதும்  அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள்  நாளை திறக்கப்படுகிறது. 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நாளை பள்ளிகளில் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட உள்ளன. தொடக்கப் பள்ளிகளான 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் அக்டோபர்  13ம் தேதி வியாழக்கிழமை திறக்கப்பட உள்ளது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? விஞ்ஞான விளக்கம் இதோ!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web