அரையிறுதிக்கு முன்னேறினார் சிந்து! சாய்னா நேவால் அதிர்ச்சி தோல்வி!

 
சாய்னா நேவால், ஸ்ரீகாந்த் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க்கும் வாய்ப்பு இல்லை

சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் போட்டி தற்போது சிங்கப்பூரில் நடந்து வருகிறது. இந்த போட்டியில், நேற்று நடைபெற்ற காலிறுதி சுற்றில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து,  சீனாவின் ஹான் யூ-வை வீழ்த்தி அரையிறுதி போட்டிக்கு முன்னேறினார். அதே சமயம் சாய்னாவை  வீழ்த்தி  அயா ஓஹோரி  அரையிறுதி  போட்டிக்கு முன்னேறினார்.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற மற்றொரு கால் இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் சாய்னா நேவால் ஜப்பானின் அயா ஓஹோரி உடன் மோதினார். இந்த போட்டியில் அயா ஓஹோரி 21-13, 15-21, 22-20 என்ற கணக்கில் சாய்னாவை வீழ்த்தி அரையிறுதி போட்டிக்கு முன்னேறினார்.

டோக்கியோ ஒலிம்பிக்: அசத்தும் இந்தியா! பி.வி. சிந்து அரையிறுதிக்கு தகுதி!

இதன் மூலம், தற்போது களத்தில் இருக்கும் ஒரே இந்திய வீராங்கனை பி.வி.சிந்து. சாய்னா நேவால் இந்த அதிர்ச்சி தோல்வியுடன் வெளியேறினார். இந்தியாவின் பிரணாய்யும் தோல்வியடைந்து போட்டியில் இருந்து கால் இறுதியுடன் வெளியேறினார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web