தமிழ்நாடு ஆசிரியர்கள் சங்கத் தலைவர் திடீர் மரணம்!! பிரபலங்கள் இரங்கல்!!
தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தின் தலைவர் பி.கே.இளமாறன். இவர் கொடுங்கையூர் அரசுப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தவர். திடீர் உடல்நலக்குறைவால் சென்னையில் இன்று காலமானர். மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்துள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர் .
தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தின் மாநில தலைவரும், ஆசிரியர் சமுதாயத்தின் நலனிற்காக தொடர்ந்து போராடி வந்த களப்போராளியுமான திரு. பி.கே.இளமாறன் அவர்கள் மாரடைப்பு காரணமாக காலமானார். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், ஆசிரியப் பெருமக்களுக்கும் ஆழ்ந்த இரங்கல். #TNMilkAssociation pic.twitter.com/3qxfMn3JO7
— சு.ஆ.பொன்னுசாமி (@PONNUSAMYMILK) June 17, 2022
சென்னை வியாசர்பாடியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் ஆசிரியர் இளமாறன் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இளமாறன் மறைவுக்கு நண்பர்கள், ஆசிரியர்கள், கல்வியாளர்கள், பிரபலங்கள் , ஆசிரியர் சங்க நிர்வாகிகள் உட்பட பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!