73 வயது முதியவர் மீது பாலியல் புகார்.. 31 ஆண்டுகளாக வன்கொடுமை செய்ததாக கதறிய பெண்.. அதிரடி தீர்ப்பை வெளியிட்ட நீதிமன்றம்!

 
‘லிவிங் டுகெதர்’ ஜோடிகளுக்கு இந்த உரிமை கிடையாது!! ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு!!

மும்பையைச் சேர்ந்த 73 வயது முதியவர் மீது, தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக, 2018ல், மும்பை உயர் நீதிமன்றத்தில், பெண் ஒருவர் வழக்கு தொடர்ந்தார். 1987-ம் ஆண்டு முதியவர் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்ததாகவும், அதன்பிறகு அந்த முதியவர் தன்னுடன் கட்டாயத் தொடர்பு வைத்திருந்ததாகவும், அதன் பிறகு கடந்த 2017-ஆம் ஆண்டு வரை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்து ரகசியமாக தாலி கட்டியதாகவும் அவர் அளித்த புகாரில் தெரிவித்துள்ளார். தனது இரண்டாவது மனைவி எனக் கூறி கழுத்தில் தாலியும் கட்டியுள்ளார்.

பாலியல் தொல்லை

அதில், முதியவர் தன்னை வேறு திருமணம் செய்து கொள்ள சம்மதிக்கவில்லை என்றும், அவரது தாயாருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், நிறுவனத்தில் இருந்து விடுப்பு எடுத்துள்ளார். அதன்பிறகு, மீண்டும் தொடர்பு கொண்டபோது, ​​திருமணம் செய்ய மறுத்துவிட்டார். இதையடுத்து அவர் மீது புகார் அளிக்கப்பட்டது' என பாதிக்கப்பட்ட பெண் மனுவில் கூறியிருந்தார். தீர்ப்பின் போது, ​​வழக்கை ரத்து செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் தீர்ப்பில், "பாலியல் வன்கொடுமை நடந்து 31 ஆண்டுகள் ஆகியும், 2018ல் தான் புகார் அளிக்கப்பட்டது. இந்த தாமதமான புகாருக்கான காரணம் விளக்கப்படவில்லை.

சிறுமி வன்கொடுமை வழக்கில் ஒரேநாளில் நீதிமன்றம் தீர்ப்பு..!!

இடைப்பட்ட காலத்தில் மனுதாரர் எந்த ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை. அவர் கூறியிருப்பது தெளிவாகிறது. இருவருக்கும் இடையேயான உறவில் ஏற்பட்ட விரிசல் காரணமாக இப்போது பாலியல் வன்கொடுமை புகார் அளிக்கப்பட்டுள்ளது குற்றம் சாட்டப்பட்டவர் தனது மனைவியை விவாகரத்து செய்வதாக உறுதியளிக்கவில்லை, மேலும் அவர் தனது மனைவியை விவாகரத்து செய்துவிடுவார் என்று நம்பிய மனுதாரர் எந்த நேரத்திலும் குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிராக புகார் அளித்திருக்கலாம் ஆனால் கடந்த 31 வருடங்களாக அந்த முதியவருக்கு எதிரான மனுவை அவர் தாக்க்கல் செய்யவில்லை என்று சுட்டிக்காட்டி நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!