அட... 2 தலை, 4 கண்கள், 2 வாய், 2 மூக்குடன் பிறந்த அதிசய கன்றுக்குட்டி!!
ஒரு தலை 2 கண்கள், 2 கால்களூடன் தான் கால் நடைகள் பிறக்கும். சில நேரங்களில் மனிதர்களில் மரபணு மாற்றம் மற்றும் குறைபாடு காரணமாக சில ஆச்சர்யத்தக்க பிறப்புக்கள் பிறக்க நேரிடும். வாலுடன் பிறந்த குழதை 26 விரல்கள் அதிசய குழந்தைகள் பிறப்பதுண்டு.
அந்த வகையில் ரவீந்தர் வளர்க்கும் மாடு ஒன்று தாய்மை அடைந்து இன்று அதிகாலை ஆண் கன்று ஒன்றை ஈன்றது. 2 தலைகளுடன் ஒட்டிப் பிறந்த இந்த கன்று குட்டிக்கு 4 கண்களும் 2 வாய் மற்றும் 2 மூக்கு என அதிசயமாக பிறந்துள்ளதுஇந்த மாட்டின் உரிமையாளர் பசு மாட்டையும் ஈன்ற அதன் கன்று குட்டியையும் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்.
கடந்த சில நாட்களுக்கு முன் கையில் 7 விரல்கள், கால்களில் 6 விரல்கள் கொண்ட அதிசயக் குழந்தை பிறந்தது .இதனை மகாலட்சுமியின் அவதாரமாக அவரது குடும்ப உறுப்பினர்கள் கொண்டாடினர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...