விவசாயிகளுக்கு ஓர் ஹாப்பி நியூஸ்.. மாதம் ரூ.3,000 பென்சன்.. மாநில அரசு அதிரடி அறிவிப்பு..!

 
விவசாயிகள்

உத்தரபிரதேச மாநில பட்ஜெட்டில் புதிய திட்டத்தை விவசாயிகளுக்காக  மாநில அரசு அறிவித்துள்ளது. அந்த பட்ஜெட்டில் 60 வயதுக்கு மேற்பட்ட விவசாயிகளுக்கு 3000 ரூபாய் ஓய்வூதியம் வழங்கப்படும என முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.. இதன் மூலம் விவசாயிகள் ஓய்வு காலத்தில் விவசாயத்தை நிதி நெருக்கடியின்றி சமாளிக்க முடியும் என அரசு தெரிவித்துள்ளது.

CM Yogi announced…! Farmers will get pension of Rs 3000 every month…. -  informalnewz

நமது மாநிலத்தின் பழைய விவசாயிகளுக்கு போதிய நிவாரணம் கிடைக்கும் என பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது, இத்துடன் விவசாயிகளுக்காக 3 புதிய திட்டங்களை தொடங்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. விவசாயத் துறையின் வளர்ச்சிக்காக இந்தத் திட்டங்களைத் தொடங்க மாநில அரசு முடிவு செய்துள்ளது.

PM Kisan scheme: Farmers to get Rs 3000 monthly pension - Details here

ராஜ்ய கிரிஷி யோஜனா திட்டத்தில் ரூ.200 கோடி செலவிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், உலக வங்கியின் ஆதரவுடன் இரண்டாவது அக்ரி யோஜனா திட்டத்துக்கு ரூ.200 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது தவிர, மாநிலத்தின் வளர்ச்சித் தொகுதிகள் மற்றும் கிராம பஞ்சாயத்துகளில் தானியங்கி வானிலை நிலையங்கள் மற்றும் தானியங்கி மழை அளவீடுகள் அமைக்கும் திட்டமும் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்காக 60 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

From around the web