இந்தோனேஷியாவில் 6.7 ரிக்டர் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!

 
நிலநடுக்கம்
 

இந்தோனேஷியாவின் பப்புவா மாகாணத்தில் இன்று ஒரு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 6.7 அளவில் பதிவான இந்த நிலநடுக்கத்தின் மையம் அபிபுரா நகரிலிருந்து சுமார் 200 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. நிலநடுக்கம் 70 கி.மீ. ஆழத்தில் நிகழ்ந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.

நிலநடுக்கம்

62,000 பேர் வசிக்கும் அபிபுரா நகருக்கு அருகில் ஏற்பட்டதால் மக்கள் இடைவிடாமல் அதிர்வுகளை உணர்ந்துள்ளனர். இருப்பினும், நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பொருளிழப்பு மற்றும் சேதத்தின் அளவு தொடர்பான தகவல்கள் இன்னும் தெளிவாக கிடைக்கவில்லை.

மியான்மர் நிலநடுக்கம்

இந்த நிலநடுக்கத்திற்குப் பின்னர் சுனாமி எச்சரிக்கை வெளியிடப்படவில்லை. அதிகாரிகள் மற்றும் மீட்பு குழுக்கள் நிலவரத்தை கண்காணித்து, உடனடியாக தேவையான நடவடிக்கைகளை எடுக்கக் கொண்டுள்ளனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?