சிறு கை நீட்டி தவழும் உயிர், உலக் ... நயன் விக்கி லேட்டஸ்ட் போஸ்ட்!!

 
உயிர் உலக்


 
'நானும் ரௌடி தான்' படத்தின் மூலம் சினிமாவில் இணைந்த ஜோடி  நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன். இவர்கள் தொடர்ந்து பல ஆண்டுகள் காதலர்களாக இருந்து சமீபத்தில் திருமணம் செய்துகொண்டனர். வாடகை தாய் மூலம் 2 குழந்தைகளுக்கு தாயானார் நயன் தாரா. இவர்களுக்கு உயிர், உலக் என பெயர் வைத்துள்ளனர்.  

உயிர் உலக்

இவர்களுடைய புகைப்படங்கள் அவ்வப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சமீபத்தில் ஓணம் பண்டிகைக்கு குட்டிகள் இரண்டும் பட்டு வேஷ்டியில் கொள்ளை அழகாக சாப்பிடும் புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். அந்த வகையில் நடிகை நயன் தாரா சமீபத்தில் இன்ஸ்டாவில் கணக்கு தொடங்கியுள்ளார்.

உயிர் உலக்

இதில் தனது 2 மகன்களின் லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.  அதில் ஜெயிலர் படத்தில் விக்னேஷ் சிவன் எழுதிய ரத்தமாரே ரத்தமாரே பாடலை தங்கள் மகன்களுக்கு டெடிகேட் செய்வதாகவும்  நயன் தாரா போஸ்ட் செய்துள்ளார்.  தற்போது இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

From around the web