பிப்ரவரி 7ம் தேதி தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம்.. யாருடன் கூட்டணி? !

 
பிரேமலதா விஜயகாந்த்
தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்த் மறைவுக்கு பின் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா தலைமையில் பிப்ரவரி  7ம்தேதி சென்னை கோயம்பேட்டில் நடக்கும் முதல் கூட்டம் இது. முதலில் கட்சியில் சிலருக்கு பொறுப்புக்கள் மாற்றியமைக்கபடலாம் என்ற தகவல் கசிகிறது.
தேமுதிக
அதன்பின்னர் கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்தும், தேர்தல் பணிகள் குறித்தும் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன என்கிறார்கள்.அதிமுக, பாஜக ஆகிய இரண்டு அணிகளும் தேமுதிகவை தங்கள் கூட்டணியில் சேர்க்க விரும்பும் நிலையில், இதுவரை தேமுதிக தனது நிலையை இதுவரை அறிவிக்கவில்லை. இந்த நிலையில் நடைபெறவுள்ள மாவட்ட செயலர்கள் கூட்டத்தில் கூட்டணி குறித்து முக்கியமான முடிவு எடுக்கப்படும் என அந்தக்கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.
சென்னை திரும்பிய தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்
கண்டிப்பாக திமுக கூட்டணிக்குச்செல்ல வாய்ப்பு இல்லை என அடித்துச்சொல்லும் கேப்டனின் சொந்தங்கள் அண்ணியாருக்கு முடிவெடுக்கும் அதிகாரத்தை கொடுத்துவிட்டு அன்றைய கூட்டம் சஸ்பென்ஸோடு முடியும் என்கிறார்கள் நாம் விசாரித்த சோர்ஸ்கள்.

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

From around the web