சங்கர நேத்ராலயா மருத்துவமனை நிறுவனர் காலமானார்... பிரபலங்கள் இரங்கல்...!!

 
pathrinath

இந்தியாவின் மிகப்பெரிய தொண்டு மருத்துவமனைகளில் ஒன்று  சென்னை சங்கர நேத்ராலயா. இதன்   இந்திய நிறுவனர் மற்றும் தலைவர் எஸ்.எஸ்.பத்ரிநாத். இவர் 1996 ல் பத்மபூஷன் விருது பெற்றவர்.  சென்னையில் பிறந்த இவர், சிறு வயதிலேயே பெற்றோரை இழந்தார். தந்தையின் மறைவுக்குப் பிறகு கிடைத்த காப்பீட்டுத் தொகையில் மருத்துவப் படிப்பை முடித்துள்ளார். சிறுவயதில் ஏற்பட்ட நோய் காரணமாக 7 வயதில் தனது கல்வியைத் தொடங்கிய பத்ரிநாத், மயிலாப்பூரில் உள்ள பிஎஸ் உயர்நிலைப் பள்ளியிலும், சென்னை ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன் உயர்நிலைப் பள்ளியிலும் படித்தார். லயோலா கல்லூரியில் தனது கல்லூரி படிப்பை முடித்தார்.
pathrinath


1963ல்   மெட்ராஸ் மெடிக்கல் கல்லூரியில் பட்டம் பெற்றவர். நியூயார்க்கில் உள்ள கிளாஸ்லேண்ட்ஸ் மருத்துவமனையில் தனது இன்டர்ன்ஷிப் மற்றும் ஒரு வருட உள் மருத்துவப் படிப்பை முடித்தார். நியூயார்க் பல்கலைக்கழக மருத்துவப் பள்ளியில் கண் மருத்துவத்தில் அடிப்படை அறிவியல் படிப்பைத் தொடர்ந்து, நியூயார்க்கின் புரூக்ளின் கண் மற்றும் காது மருத்துவமனையில் கண் மருத்துவத்தில் பணிபுரிந்தவர்.  1970ல்  முதல் 6 ஆண்டுகள்   தன்னார்வ சுகாதார சேவைகளில் பணியாற்றினார்.

சஙகரநேத்ராலயா


1963ல்  மெட்ராஸ் மெட்ராஸ் மெடிக்கல் கல்லூரியில் பட்டம் பெற்றார். நியூயார்க்கில் உள்ள கிளாஸ்லேண்ட்ஸ் மருத்துவமனையில் தனது இன்டர்ன்ஷிப் மற்றும் ஒரு வருட உள் மருத்துவப் படிப்பை முடித்தார். நியூயார்க் பல்கலைக்கழக மருத்துவப் பள்ளியில் கண் மருத்துவத்தில் அடிப்படை அறிவியல் படிப்பைத் தொடர்ந்து, நியூயார்க்கின் புரூக்ளின் கண் மற்றும் காது மருத்துவமனையில் கண் மருத்துவத்தில் பணியாற்றினார். 1970ல் இந்தியா திரும்பினார். 1970 முதல் 6 ஆண்டுகள் வரை தன்னார்வ சுகாதார சேவைகளில் பணியாற்றினார்.
  1978ல்  சென்னையில் மருத்துவம் மற்றும் பார்வை ஆராய்ச்சி அறக்கட்டளைகளை நிறுவியவர்.  இந்த நிறுவனம்  சங்கர நேத்ராலயா மருத்துவ ஆராய்ச்சி அறக்கட்டளையின் ஒரு பிரிவாக செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் தினசரி 100க்கும் மேற்பட்ட   100 அறுவை சிகிச்சைகள் செய்யப்படுகின்றன. இந்நிறுவனம் கண் மருத்துவத்தில் பட்டதாரிகளுக்கான பயிற்சித் திட்டங்களையும் வழங்கி வருகிறது.

60 நாட்களுக்கு சபரிமலை போறவங்களுக்கு உணவு தங்குமிடம் எல்லாமே இலவசம்

ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!!

From around the web