நடிகர் சூர்யா ரசிகருக்கு நேரில் கண்ணீர் அஞ்சலி!!

 
சூர்யா

அதே போல் கடந்த ஜூலை மாதம் சூர்யாவின் பிறந்தநாளை ஒட்டி ஆந்திர மாநிலம் நாசராவ் பேட்டையில் கல்லூரி மாணவர்களான வெங்கடேஷ், சாய் ஆகிய இருவரும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சூர்யாவின் பேனர் கட்டும்போது மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர். இறந்த மாணவர்களின் குடும்பத்திற்கு வீடியோ கால் மூலம் சூர்யா தொடர்பு கொண்டு ஆறுதல் கூறினார். மேலும் அவர்களுக்கான தேவைகளை செய்து தருவதாக உறுதியளித்தார். 

சூர்யா


அதோடு மட்டுமல்லாமல் அரவிந்தின் புகைப்படத்திற்கு முன்பு சூர்யா கண்கலங்கி நிற்கும் புகைப்படமும்  வேதனை அளிக்கிறது.   இதைப் பார்த்த ரசிகர்கள் சிறந்த மனிதர் சூர்யா என பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.  ஏனென்றால் தன்னை ரசிகராக நினைத்து வாழ்ந்த ஒருவரின் மரணத்திற்கு அந்த நடிகர்கள் செல்வார்களா என்பது சந்தேகம்தான்.

சூர்யா

ஆனால் சூர்யாவை பொறுத்தவரையில் எப்போதுமே தனது ரசிகர்களுக்கு மரியாதை கொடுத்து வருபவர். ஏற்கனவே அமெரிக்காவில் நடந்த துப்பாக்கிச் சூட்டு நிகழ்வில் சூர்யாவின் ரசிகை ஐஸ்வர்யா உயிரிழந்த தகவல் கேட்டு  தனது வீட்டின் முன் அவரது புகைப்படத்தை வைத்து சூர்யா அஞ்சலி செலுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

From around the web