சூர்யா ஜோதிகா விவாகரத்து.?..ரசிகர்கள் அதிர்ச்சி... !

 
சூர்யா ஜோதிகா

தமிழ் திரையுலகில் நட்சத்திர குடும்பத்தின் கதாநாயகனாக இருப்பவர் நடிகர் சூர்யா . நட்சத்திர தம்பதிகள் பலர் கோலிவுட்டில் இருந்தாலும் இளசுகளின் எவர்க்ரீன்  பேவரைட் ஜோடி சூர்யா  ஜோதிகா தான்.  திருமணத்திற்கு பிறகு இவர்களைப் போன்று தான் வாழ வேண்டும் என ஏங்கிக் கிடப்பவர்கள் பலர். சமீபத்தில் இவர்கள் இருவரும் பிரிந்துவிட்டதாகவும் இருவரும் தனித்தனியாக வாழ்ந்து வருவதாகவும் செய்திகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.  

சூர்யா ஜோதிகா

காக்க காக்க படத்தில்,  உருவான காதல் இருவரையும் வாழ்க்கையிலும் ஒன்று சேர்த்தது.   குடும்பத்தில் பலமான எதிர்ப்பு வர, சூர்யா விடாப்பிடியாக இருந்து ஜோதிகாவை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். நடிகை ஜோதிகா: திருமணத்திற்கு பிறகு நடிக்காமல் வீட்டில் இருந்த ஜோதிகா   36 வயதினிலே படத்தின் மூலம் ரீஎண்ட்ரி கொடுத்தார்.  சமீபத்தில்  காதல் தி கோர் எனும் மலையாள படத்தில்  , அரசியலில் நுழைய ஆசைப்படும் கணவனை விவாகரத்து செய்யும் பெண்ணாக ஜோதிகா ஓர் முக்கியமான கதாபாத்திரத்திரத்தில் நடித்திருந்தார். இந்த கதை தமிழ் சினிமாவில் சில நடிகர்களின் உண்மை கதையாக சொல்லப்படுகிறது.  

சூர்யா ஜோதிகா

தற்போது  பாலிவுட்டில்   ஜோதிகா அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி வருகிறார்.   சமீபத்தில் மும்பையில் குடும்பத்தோடு செட்டில் ஆனதால் சூர்யா மீது சிவக்குமார்  குடும்பம் மிகுந்த வருத்தத்தில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  இதனால், சூர்யா ஜோதிகா இருவரும் பிரியும் முடிவு எடுத்துள்ளதாகவும் தகவல்கள் பரவின. இது குறித்து ஜோதிகா மகன் மற்றும் மகள் இருவருமே மும்பையில் உள்ள பள்ளியில் படித்து வருகின்றனர்.   உயர்கல்வி படிப்பு என்பதால் அவர்களுடன் இருக்க வேண்டிய நேரம் இது.   ஹிந்தி படங்களில் பிஸியாக இருக்கிறேன் இதுதான் மும்பையில் செட்டில் ஆக காரணம். இங்கு வேலைகள் முடிந்த பிறகு மீண்டும் சென்னைக்கு திரும்பி விடுவோம் என ஜோதிகா  தெரிவித்துள்ளார்.   

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

From around the web