பகீர் வீடியோ... உன் ரேட் என்ன? எங்க அப்பா டிஎஸ்பி ... கணவருடன் சென்ற இளம் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்!
உத்திரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் செயல்பட்டு வருகிறது கார்டன் கலேரியா மால். இங்கு ஒரு பெண் தன் கணவர் மற்றும் சகோதரருடன் சென்றிருந்தார் . அப்போது மது போதையில் மற்றொரு பெண்ணுடன் ஒரு ஆண் வந்தார். அவர் அந்த பெண்ணை பார்த்து உன்னுடைய ரேட் என்ன என கேட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அத்துடன் நில்லாமல் என்னுடைய அப்பா, மாமா எல்லோரும் டிஎஸ்பி எனவும் கூறியுள்ளார்.
नोएडा पुलिस फिर सवालों में घिरी
— Tricity Today (@tricitytoday) August 6, 2024
गार्डन गैलेरिया मॉल में युवकों ने युवती से कहा- अपना रेट बता, डीएसपी की बेटी ने दी धमकी @noidapolice @Uppolice #noidapolice pic.twitter.com/3RjnjJChZj
இதனால் அந்த பெண்ணின் கணவருக்கும் இளைஞருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டு விட்டது. இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. மற்றொரு வீடியோவில் பாதிக்கப்பட்ட பெண் தனக்கு நடந்த கொடுமைகளை விவரித்து இதுதான் உத்திரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசும் நீதியா என சராமாரி கேள்வி எழுப்பியுள்ளார். இப்பதிவு மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா
