நாளை 4 மாவட்டங்களில் டாஸ்மாக் விடுமுறை.. மதுபானப்பிரியர்கள் அதிர்ச்சி..!!

 
மூடப்பட்ட டாஸ்மாக் கடைகள்!! தடுமாறும் குடிமகன்கள் !!

தமிழகத்தில் வங்கக்கடலில் பகுதிகளில் உருவாகியுள்ள மிக்ஜாம் புயல் காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் தேவையின்றி வீட்டை விட்டு வெளியில் வரவேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மெரினாவில் வழக்கத்தை காட்டிலும் அலைகள் ஆளுயரத்திற்கு எழுகின்றன. இதனையடுத்து மெரினா பீச் மூடப்பட்டுள்ளது. டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.  

தமிழகம் முழுவதும் இன்று டாஸ்மாக் கடைகள் விடுமுறை!
தொடர் கனமழை காரணமாக சென்னை , செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ராணிப்பேட்டை மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

டாஸ்மாக்

புயல் கரையை கடக்கும் போது மிகவும் உக்கிரமாக இருக்கும்.மழையும் காற்றும் சுழன்றடிக்கும் எனக் கூறப்படுகிறது. இதன் அடிப்படையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் நாளை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடப்படுவதாக டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது. 

ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!

From around the web