கழிவுநீர் கலந்த குடிநீர் பருகியதால் 15 பேர் பலி... பெரும் பரபரப்பு!
Jan 3, 2026, 18:45 IST
மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில், அசுத்தமான குடிநீரைக் குடித்ததால் பகீரத்புரா பகுதியில் சுமார் 15 பேர் உயிரிழந்த சம்பவம் நடந்துள்ளது. நாட்டின் தூய்மையான நகராக பலமுறை விருது பெற்ற இந்தூரில், கழிவுநீர் கலந்த குடிநீர் இவ்விதமான பேரழிவிற்கு காரணமானது.
சுகாதாரத் துறையினர் ஆயிரக்கணக்கான வீடுகளில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இந்த துயர சம்பவம், நகரின் தூய்மைக் பெருமையையும், பொதுமக்களின் சுகாதார பாதுகாப்பையும் முன்னிலைப்படுத்துவது அவசியம் என்பதை வெளிப்படுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!