வார இறுதியில் 725 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!
சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகா்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோவை, சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு வெள்ளிக்கிழமை 240 பேருந்துகள், சனிக்கிழமை 255 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஒசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை 55 பேருந்துகள் செயல்படும். மேலும், பெங்களூரு, திருப்பூர், ஈரோடு, கோவை ஆகிய இடங்களிலிருந்து பல்வேறு இடங்களுக்கு 100 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.
மொத்தம் 725 சிறப்பு பேருந்துகள் மாதவரத்திலிருந்து வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் இயக்கப்படுவதாக விரைவுப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. பயணிகள் நேரம் பாக்கி முன்பதிவு செய்யுமாறு அறிவிக்கப்பட்டுள்ளனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!