undefined

உயர்நீதிமன்றத்தில்  வழக்கறிஞர் துப்பாக்கியால் சுட்டுக் கொலை!! பரபரப்பு வீடியோ!!

 

பாகிஸ்தானில்  உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் லத்தீப் அப்ரிடி. வழக்கறிஞர் சங்கத்தின் முன்னாள் தலைவர்  லத்தீப் அப்ரிடி, பெஷாவர் உயர் நீதிமன்றத்தில் திங்கட்கிழமை சுட்டுபடுகொலை செய்யப்பட்டார். மூத்த வழக்கறிஞர் மற்ற வழக்கறிஞர்களுடன் பார் அறையில் அமர்ந்திருந்தபோது ஒருவர் துப்பாக்கியுடன் வந்து நேருக்கு நேர் சுட்டதாக பாகிஸ்தான் செய்திக்குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

இச்சம்பவம் குறித்து  பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப், “கைபர் பக்துன்க்வாவில் சட்டம் ஒழுங்கு நிலைமை  மிகவும் மோசமடைந்து வருகிறது. இது பெரும் ஆபத்தில் முடியலாம். உடனடியாக மாநில அரசு கடும் நடவடிக்கை எடுத்து இதனை கட்டுக்குள் கொண்டுவர வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார். 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!