மலைப்பாதையில் பேருந்து கவிழ்ந்து 15 பேர் உயிரிழப்பு!
Updated: Dec 12, 2025, 10:50 IST
ஆந்திராவின் சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த 30 பேர் ஆன்மிக சுற்றுலா சென்றனர். தனியார் பஸ்சில் அதிகாலை சீதாராமராஜு மாவட்டம் மாரெடுமில்லுவில் உள்ள கோவிலுக்கு பயணம் செய்தனர். பயணத்தை மகிழ்ச்சியாக தொடங்கிய அவர்கள், மலைப்பாதையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென விபத்து நேர்ந்தது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!