பெங்களூரு விமான நிலையத்தில் இனி கன்னடம், ஆங்கிலம் மட்டுமே... இந்திக்கு ’நோ’ !
பெங்களூரு கெம்பேகவுடா விமான நிலையம் தனது அனைத்து அறிவிப்புப் பலகைகளில் இருந்தும் இந்தி நீக்கப்பட்டுள்ளது. இப்போது கன்னடம் மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இந்த மாற்றத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை இதுவரை 2 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பார்த்துள்ளனர். இதற்கு மக்கள் கலவையான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
சமூக வலைதளங்களில் இது குறித்த வீடியோ வைரலாகி விவாதம் தொடங்கியது. விமான நிலையத்தில் டிஜிட்டல் டிஸ்ப்ளே போர்டில் கன்னடம், ஆங்கிலம் மற்றும் உருது மொழிகளில் தகவல்கள் காட்டப்பட்டன, ஆனால் இந்தியில் இல்லை. 40 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் இந்தி பேசும் நாட்டில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக பலரும் கருத்துகளை கூறி வருகின்றனர்
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!