கோடிக்கணக்கான சொத்துகளை விட்டு 30 வயதில் துறவியான கோடீஸ்வரர்!
Dec 4, 2025, 20:15 IST
உத்தரப் பிரதேசம் பாக்மத் பகுதியைச் சேர்ந்த 30 வயது ஹர்ஷித் ஜெயின், டெல்லியில் நடத்தி வந்த கோடி மதிப்புள்ள தனித் துணிக் கடையும் அனைத்து சொத்துகளும் விட்டு, ஜைனத் துறவனாக ஆன்மீகப் பயணத்தைத் தொடங்கினார்.
துறவற தீட்சை ( பெறும் இந்த முடிவுக்கு அவரது தந்தை சுரேஷ் ஜெயின் உட்பட குடும்பத்தினர் முழுமையாக ஆதரவு தெரிவித்தனர். பிரம்மாண்டமான சடங்கின் மூலம் ஹர்ஷித் தனது ஆன்மீகப் பயணத்தைத் தொடங்கி, சொந்த வாழ்க்கையையும் உலகச் சூழலையும் விட்டு புதிய பாதையை தேர்வு செய்தார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!