சீன சிசிடிவி கேமராக்களுக்குத் தடை... நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள் அமல்.. முழு தகவல்கள் ! 

 

இந்தியாவின் தேசியப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில், இணைய வசதியுடன் கூடிய (Internet-connected) சீன தயாரிப்பு சிசிடிவி (CCTV) கேமராக்களின் விற்பனைக்கு மத்திய அரசு நாளை (ஏப்ரல் 1, 2026) முதல் முழுமையான தடை விதிக்கிறது. இதற்கான இரண்டு ஆண்டு கால அவகாசம் இன்றுடன் (மார்ச் 31) முடிவடைகிறது.

மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MeitY) கடந்த 2024-ஆம் ஆண்டு வெளியிட்ட புதிய விதிமுறைகளின்படி, இந்தியாவில் விற்பனை செய்யப்படும் அனைத்து இணைய வழி சிசிடிவி கேமராக்களும் அரசின் தரச் சான்றிதழ் (STQC & BIS) பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, கேமராக்களில் பயன்படுத்தப்படும் நுண்செயலிகள் (Chipsets) மற்றும் மென்பொருட்கள் (Firmware) எந்த நாட்டைச் சேர்ந்தவை என்பதை நிறுவனங்கள் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!