undefined

மார்ச் 15ல் திமுக தேர்தல் வாக்குறுதிகள் வெளியீடு!

 

தமிழகத்தில் பேரவைத் தேர்தலை முன்னிட்டு, திமுக வாக்குறுதிகளை வெளியிடத் தயாராக உள்ளது. கட்சியின் செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன், மார்ச் 10-ம் தேதிக்குள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, மார்ச் 15-ஆம் தேதி தேர்தல் அறிக்கையை வெளியிடுவதாக அறிவித்தார். அதற்குள் அனைத்து குழுக்களையும் சந்தித்து ஆலோசிப்போம் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்நேரத்தில் முக்கியம் மக்களைப் பொருத்துவதே என்றார் டி.கே.எஸ். இளங்கோவன். அதே சமயம், தமிழகம் முழுவதிலும் 234 தொகுதிகளில் திமுக நட்சத்திரப் பேச்சாளர்கள் பிப்ரவரி 1 முதல் பிரசாரத்தில் ஈடுபட உள்ளனர்.

தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், கட்சிகள் வாக்குறுதிகளைத் தயார் செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. பிரதான எதிர்க்கட்சியான அதிமுக வாக்குறுதிகளை முன்கூட்டியே அறிவித்துள்ளது

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!