அருணாச்சல பிரதேசத்தில் 3.7 ரிக்டர் லேசான நிலநடுக்கம்!
Jan 15, 2026, 15:53 IST
அருணாச்சல பிரதேசத்தின் திபாங் பள்ளத்தாக்கு பகுதியில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. மதியம் 1.15 மணியளவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 3.7 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!