தேர்தல் பணிக்கு சென்ற ராணுவ வீரர்கள் ரயிலில் கழிப்பறை அருகே உறங்கிய அவலம்... பகீர் வீடியோ !
பாராளுமன்றத் தேர்தல் பணிகளுக்காக ரயிலில் பயணம் செய்த ராணுவ வீரர்களுக்கு இருக்கை கிடைக்காததால், அவர்கள் கழிப்பறைக்கு அருகிலேயே தரையில் படுத்து உறங்கிய சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. நாட்டின் பாதுகாப்பிற்காகப் பணியாற்றும் வீரர்களுக்கு நேர்ந்த இந்த கதி, காண்போரை கண்கலங்கச் செய்துள்ளது.
இதனைக் கேட்ட அந்த டிக்கெட் பரிசோதகர், மனிதாபிமான அடிப்படையில் அந்த வீரர்களுக்கு ரயிலிலேயே அமர்ந்து உறங்குவதற்குத் தேவையான இருக்கை வசதிகளை உடனடியாக ஏற்பாடு செய்து தந்தார். இந்தச் சம்பவம் எந்த ரயிலில் அல்லது எந்த வழித்தடத்தில் நடந்தது என்பது குறித்த தெளிவான தகவல் இல்லை என்றாலும், இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ராணுவ வீரர்களின் தியாகத்தையும், அந்த டிக்கெட் பரிசோதகரின் நற்செயலையும் நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!