ரசிகர்கள் அதிர்ச்சி... நட்சத்திர கால்பந்து வீரர் மரியோ பினிடா படுகொலை!
Dec 18, 2025, 17:15 IST
ஈக்வடாரின் குவாயாகில் நகரில் பார்சிலோனா டி குவாயாகில் அணியின் டிஃபென்டர் மரியோ ஆல்பர்டோ பினிடா மார்டினெஸ் சுட்டுக் கொல்லப்பட்டார். கடை வீதியில் நடந்த இந்த துப்பாக்கிச் சூட்டில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அருகே அடையாளம் காணாத மற்றொருவரின் உடலும் கிடைத்துள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!