வைரல் வீடியோ... சுந்தர் பிச்சை பளீச்.... நான் சென்னை பள்ளிகளில் தான் ஹிந்தியை கற்றுக் கொண்டேன்!
Updated: Mar 13, 2025, 12:33 IST
கூகுள் நிறுவனத்தின் சி இஓ சுந்தர்பிச்சை தமிழ்நாட்டை சேர்ந்தவர். இவர் நான் தமிழ்நாட்டில் சென்னையில் பள்ளிகளில் இந்தி கற்றுக்கொண்டேன் என சமீபத்திய நேர்காணல் ஒன்றில் கூறியுள்ளார். சுந்தர் பிச்சை 1972 ல் பிறந்தார், காங்கிரஸ் அரசாங்கத்தின் போது இந்தி கற்றுக்கொண்டதாக கூறுகிறார். அப்போது இந்தி தமிழ்நாட்டில் 3வது மொழியாக இருந்ததாக கூறுகிறார். இவர் பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!