17 ரன் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி ... கொண்டாட்டத்தில் வீரர்கள்!
Dec 1, 2025, 17:30 IST
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க அணி டெஸ்ட் தொடரை 2-0 என கைப்பற்றியதும், 3 வன்-டே போட்டிகள் கொண்ட தொடரின் முதல் ஆட்டம் ராஞ்சியில் நேற்று நடைபெற்றது. டாஸ் ஜெயித்த தென் ஆப்பிரிக்கா பந்து வீச்சைத் தேர்வு செய்த நிலையில், முதல் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 349 ரன்கள் குவித்தது. விராட் கோலி சிறப்பாக விளையாடி 135 ரன்கள் சேர்த்தார். தொடர்ந்து ராகுல் 60, ரோகித் 57 ரன்கள் பங்களித்தனர். தென் ஆப்பிரிக்க பவுலர்களில் ஜான்சன், பர்கர், போஷ், பார்ட்மேன் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!