undefined

 கே.எஸ்.அழகிரி மனைவி காலமானார்... !  

 
 

தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் கே.எஸ்.அழகிரியின் மனைவி வத்சலா காலமானார். 65 வயதான அவர் உடல்நலக் குறைவால் நீண்ட நாட்களாக சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஞாயிற்றுக்கிழமை காலை அவர் உயிரிழந்தார்.

வத்சலாவின் இறுதிச் சடங்கு திங்கள்கிழமை மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது. கடலூர் மாவட்டம், சிதம்பரம் வட்டம், கீரப்பாளையம் அருகே திருப்பணிநத்தம் கிராமத்தில் சடங்கு நடைபெற உள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!