undefined

 டிசம்பர் 16 முதல் மீனாட்சி அம்மன் கோவில் நடைத்திறப்பில் மாற்றம்! 

 
 

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் திருவிழாக்கள் நிறைவதில்லை. நாடு முழுவதும், வெளிநாடுகளிலிருந்து கூட ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரும் புனிதத் தலம் இது. மார்கழி பிறப்பை முன்னிட்டு இந்த மாதத்திற்கான சிறப்பு பூஜைகள் கோவிலில் தொடங்க உள்ளன.

டிசம்பர் 16 முதல் ஜனவரி 15 வரை திருப்பள்ளி எழுச்சி பூஜைகள் நடைபெறும். அதிகாலையில் திருஞானசம்பந்தர் சன்னதியில் திருஞானபால் வழங்கப்படும். மார்கழியை முன்னிட்டு கோவில் வெளிக்கோபுர கதவுகள் தினமும் காலை 3.30 மணிக்கே திறக்கப்படும் என நிர்வாகம் தெரிவித்துள்ளது.

உச்சிக்கால பூஜைக்கு பிறகு நண்பகல் 12 மணிக்கு நடை மூடப்படும். மாலை 4 மணிக்கு மீண்டும் நடை திறந்து, இரவு 9 மணிக்கு பல்லாக்கு புறப்பு, பூஜைகள் நடைபெறும். இரவு 9.30 மணிக்குள் அனைத்து பூஜைகளும் முடிந்து கோவில் நடை சாத்தப்படும் என கூறப்பட்டுள்ளது.

 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!