மீனாட்சி அம்மன் கோவில் தக்கார் காலமானார்!! முதல்வர், கனிமொழி இரங்கல்!! 

 

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தக்காராக இருந்தவர் கருமுத்து கண்ணன் . இவர் கடந்த 18 ஆண்டுகளாக மீனாட்சி அம்மன் கோவிலில் தக்காராகவும், மதுரை தியாகராஜா கல்லூரியில் தாளாளராகவும்  இருந்தவர். இவர் கடந்த சில நாட்களாகவே  உடல் நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தர். இந்நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!