undefined

மின்சாரம் இன்றி  நடுவழியில் நின்றுவிட்ட மெட்ரோ ரயில் ... பயணிகள் கடும் அவதி! 

 
 

 

டிட்வா புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியதால், சென்னை நகரம் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து மழையில் நனைந்து வருகிறது. திங்கட்கிழமை அதிகாலையிலும் பலத்த மழை பெய்ததால், தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி, சாலைகள் பல இடங்களில் நடக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் வேலைக்குச் செல்லும் மக்கள் பேருந்துகளை விட மெட்ரோவை அதிகம் பயன்படுத்தினர்.

தொடர்ந்து தொழில்நுட்பக் குழு உடனடியாக இறங்கியதில் கோளாறு சரிசெய்யப்பட்டு, காலை 6.20 மணிக்கு மெட்ரோ சேவை மீண்டும் வழக்கம்போல இயக்கப்பட்டது. சில நிமிடங்களே சேவை பாதிக்கப்பட்டதாகவும், தற்போது அனைத்து ரயில்களும் இயல்புநிலைக்கு வந்துள்ளதாகவும் சென்னை மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!