எம்.ஜி.ஆர் ‘நாளை நமதே’ பாடலுடன் மலேசியாவில் மோடிக்கு விருந்து... !
பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் அரசுமுறை பயணமாக மலேசியா சென்றுள்ளார். அவரை விமான நிலையத்தில் மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் மற்றும் அமைச்சர்கள் வரவேற்றனர். பின்னர் இரு நாடுகளுக்கிடையிலான உயர்நிலை பேச்சுவார்த்தை நடைபெற்றது. முக்கிய ஒப்பந்தங்களும் இரு பிரதமர்களின் முன்னிலையில் கையெழுத்தானது.
அந்த பதிவில், பிரதமர் அன்வர் இப்ராஹிம் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகர் என்றும் குறிப்பிட்டார். மேலும் மலேசியாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய மோடி, தமிழ் மொழியும் தமிழர் பண்பாடும் இந்தியா-மலேசியா உறவை வலுப்படுத்துகின்றன என்றும், புதிய ஒலி-ஒளி ஒப்பந்தம் கலாசார தொடர்பை மேலும் உயர்த்தும் என்றும் தெரிவித்தார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!