நாளை ஜி20 உச்சிமாநாட்டிற்கு தென்னாப்பிரிக்கா செல்லும் பிரதமர் மோடி!
Updated: Nov 20, 2025, 10:23 IST
ஜோகன்னஸ்பர்கில் நடைபெறும் 20-ஆவது ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்க, பிரதமர் நரேந்திர மோடி நவம்பர் 21-ஆம் தேதி தென்னாப்பிரிக்காவுக்குப் பயணம் செய்ய உள்ளதாக மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஜி20 தலைவர்கள் கூடும் இந்த மாநாடு நவம்பர் 22 அன்று தொடங்குகிறது.
தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோசா தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மாக்ரோன், துருக்கி அதிபர் எர்டோகன், பிரிட்டன் பிரதமர் கெயிர் ஸ்டார்மர், கனடா பிரதமர் மார்க் கார்னி உள்ளிட்ட பல உலகத் தலைவர்களும் பங்கேற்க உள்ளனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!