புத்தாண்டு கொண்டாட்டம்: ஆனைமலை புலிகள் காப்பகத்தில் கட்டுப்பாடுகள் அறிவிப்பு!
Dec 31, 2025, 08:30 IST
உலகம் முழுவதும் புத்தாண்டை வரவேற்க மக்கள் தயாராகி வரும் நிலையில், தொடர் விடுமுறை மற்றும் புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு ஆனைமலை புலிகள் காப்பகத்தில் கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன.
சுற்றுலா பயணிகளுக்கு ஆழியார் சோதனைச்சாவடியில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதே போன்று சேத்துமடை சோதனைச்சாவடியில் காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை சுற்றுலா பயணிகளுக்கே அனுமதி வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!