புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு ஆனைமலை புலிகள் காப்பகத்தில் கட்டுப்பாடு!
Dec 30, 2025, 17:10 IST
தொடர் விடுமுறை மற்றும் புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு ஆனைமலை புலிகள் காப்பகத்தில் கட்டுப்பாடுகள் அமுலில் உள்ளன.
ஆழியார் சோதனைச்சாவடியில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சேத்துமடை சோதனைச்சாவடியில் காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை சுற்றுலா பயணிகளுக்கே அனுமதி வழங்கப்படுகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!