பவன் கல்யாண் சர்ச்சை பேச்சு... தமிழக அரசியல்வாதிகள் ஹிந்தியை எதிர்ப்பது தவறானது !
ஆந்திராவின் துணை முதல்வர் பவன் கல்யாணம் தமிழ்நாட்டின் இந்தி எதிர்ப்பு நிலைப்பாடு தவறானது என பரபரப்பு கருத்தை வெளியிட்டுள்ளளார்.
ஜனசேனா கட்சியின் 12வது தொடக்க விழாவில் பேசிய அவர், பல மொழிகள் நாட்டிற்கு நல்லது எனவும், தமிழ்நாட்டிற்கும் இந்த கொள்கை பொருந்தும் என்றார். மொழிகளுக்கு எதிராக வெறுப்புணர்வை வளர்ப்பது விவேகமற்றது என கூறிய அவர், இந்தியை எதிர்ப்பவர்கள், லாபத்திற்காக திரைப்படத்தை இந்தியில் மொழி மாற்றம் செய்வது ஏன் என கேள்வி எழுப்பினார்.
இஸ்லாமியர்கள் உருதுவில் தொழுகை நடத்துவதையும், கோயில்களில் சமஸ்கிருத்ததில் மந்திரங்கள் ஒதப்படுவதையும் பவன்கல்யாண் குறிப்பிட்டு பேசியுள்ளார். இது தமிழ் அல்லது தெலுங்கில் செய்யப்பட வேண்டுமா எனவும் கேள்வி எழுப்பினார். சனாதானம் தனது ரத்தத்தில் உள்ளதாகவும் கூறியுள்ளார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!