செல்வப்பெருந்தகையை மாற்றக்கோரி புகார் மனு!
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை . இந்நிலையில், செல்வப்பெருந்தகையின் செயல்பாடு பிடிக்காமல் அக்கட்சியினர் சிலர் போர்க்கொடி தூக்கியுள்ளனர். அவர் மீதான அதிருப்தி காரணமாக செல்வப்பெருந்தகையை மாற்ற வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகையை மாற்றக்கோரி தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளரை சந்தித்து 20க்கும் மேற்பட்ட மாவட்ட தலைவர்கள் புகார் மனு அளித்தனர்.
அதிருப்தி நிர்வாகிகள் ஏராளமானோர் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் கோட்டாங்கரை சந்தித்து புகார் மனு அளித்தனர். இவர்கள் அனைவரும் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி உட்பட ஆகியோரையும் சந்திக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!