மாற்றுத் திறனாளியை தாக்கிய ரயில்வே காவலர் ... பகீர் சிசிடிவி காட்சிகள்!
Dec 4, 2025, 19:15 IST
மத்தியப் பிரதேசம் நாக்டா ரயில் நிலையத்தில், பிளாட்ஃபார்ம் எண் 1-ல் மாற்றுத்திறனாளி இளைஞர் தூங்கிக் கொண்டிருந்தார். இவரை , ரயில்வே பாதுகாப்புப் படையின் தலைமை காவலர் மான்சிங் கன்னத்தில் அறைந்து, காலணியால் தாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. அருகில் இருந்த ரயில் ஏசி கோச் பயணி ஒருவர் இதை பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டார். நெட்டிசன்கள் பலரும் ரயில்வே காவலரின் செயலுக்கு கடும் கண்டனங்களை பதிவிட்டிருந்தனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!