நடிகர் ராஜ்பால் யாதவுக்கு கடன் விவகாரம்... 6 மாத சிறைத் தண்டனை!
இந்தித் நடிகர் ராஜ்பால் யாதவ் 2010ல் இயக்கிய திரைப்படத்திற்காக டெல்லி தொழிலதிபர் ஒருவரிடம் 5 கோடி ரூபாய் கடன் பெற்றார். கடனை திருப்பி செலுத்த தனது காசோலைகளை வங்கியில் செலுத்திய போதிலும், வழக்கில் தவறான தகவல் தாக்கல் செய்ததற்காக அவர் மீது வழக்கு தொடரப்பட்டது.
கடன் தொகை வட்டியுடன் சேர்ந்து 9 கோடியாக உயர்ந்த நிலையில், நீதிமன்றம் ராஜ்பால் யாதவுக்கு 6 மாத சிறைத் தண்டனை விதித்தது. அவருடைய கோரிக்கையை நிறுத்தி வைக்க கோரி மனு செய்தாலும், டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடியாக நிராகரித்தது.
நீதிபதி ஸ்வரணா காந்த சர்மா கூறியதாவது, “சட்டம் எப்போதும் கீழ்ப்படிதலுக்குப் பரிசளிக்குமே, அவமதிப்பை ஒருபோதும் ஏற்காது.” அந்த அதிரடித் தீர்ப்புக்குப் பிறகு, ராஜ்பால் யாதவ் டெல்லி திகார் சிறையில் சரணடைந்தார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!