த்ரில் வீடியோ!! புலியோட செல்பி எடுத்த போது சில்மிஷம்!!  தெறித்து ஓடும் இளைஞர்கள்!!

 

பொதுவாக  காட்டில் சுற்றித்திரியும் விலங்குகள்  அதன் போக்கில் திரிபவை.அவற்றை எத்தனை பழக்கி சர்க்கஸ் உட்பட பல இடங்களில் காட்சி பொருளாக வைத்தாலும் அவற்றை சீண்டினால் கோபம்தலைக்கேறி சீண்டினவர்களை ஒரு கை பார்த்துவிடும். வளர்த்தவர், ஆகாரமிட்டவர், நன்றிக்கடன் என எந்த கட்டுப்பாடுகளும் இல்லை. இதனால்  தேவையில்லாமல் விலங்குகளை ஆத்திரமூட்டும் செயல்களில் ஈடுபடுத்துவது ஆபத்தை உருவாக்கிவிடும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அதிலும், வேட்டையாடி வாழும் விலங்குகள் என்றால் சொல்லவே தேவையில்லை.

அவர்கள் இருப்பது தெரியாமல், சத்தம் கேட்டு அந்த புலி அவர்களை நோக்கி திரும்பி பார்க்கிறது. நல்ல வேளையாக அசம்பாவிதங்கள் எதுவும் நிகழவில்லை. அதற்குள் தப்பி விட்டனர். இது குறித்து நெட்டிசன்கள் பலரும் கலாய்த்தும், கருத்துக்களை பதிவிட்டும் வருகின்றனர். தேவையா இது? புலியை ஏண்டா சீண்டி பார்க்கிறீங்க?ஒரு அடிக்கு தாங்குவீங்களா? போய் பொழப்பைபாருங்கப்பா என பலவிதமான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.  யாரிந்த நபர்கள்? என்பது போல் புலி பார்க்கிறது என்று பதிவிட்டு சிரிப்பு எமோஜிக்களை வெளியிட்டு உள்ளார்.  மிக எச்சரிக்கையுடன் இருங்கள் என ஒருவர் அறிவுரையும் வழங்கி உள்ளார். இது போல் சுவாரஸ்யமான சம்பவங்களை உயிர் உள்ள வரை மறக்க மாட்டீர்கள் எனத் தெரிவித்துள்ளனர். 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!