undefined

பரபரப்பு வீடியோ... மசூதியில்  காவிக் கொடியை ஏற்றிய இந்துத்துவா அமைப்பினர்  அட்டூழியம்!

 

 

உத்தரப்பிரதேச மாநிலத்தில் பிரயாக்ராஜ் நகரில் இந்து அமைப்புகள் நேற்று ராமநவமியை முன்னிட்டு வகுப்புவாத கலவரத்தைத் தூண்டிய சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் பிரயாக்ராஜ் பகுதியில் பேரணியாகச் சென்ற இந்துத்துவா அமைப்புகள் திடீரென சையத் சலார் காசி தர்காவில் ஏறி, ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்று கோஷங்களை எழுப்பினர். அத்துடன் அங்கு கொடிகளை உற்சாக கூக்குரல் கோஷங்களை எழுப்பினர். 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?