அதிகாலையில் அதிர்ச்சி... அலறிய மக்கள்... பாகிஸ்தானில் நிலநடுக்கம் ரிக்டரில் 4.2 ஆக பதிவு!
Mar 10, 2025, 06:51 IST
பாகிஸ்தானில் இன்று அதிகாலை 2.46 மணியளவில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்திய நேரப்படி இன்று அதிகாலை 2.46 மணியளவில் இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.2 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை. முன்னதாக, இந்த மாதம் கடந்த 8ம் தேதி பாகிஸ்தானில் 4.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!