அதிர்ச்சி வீடியோ!! 4 யானைகள் மின்சாரம் தாக்கி துடிதுடித்து பலி!!
வனப்பகுதிகளை அழித்து குடியிருப்பு பகுதிகள் அதிகரித்து விட்டன. இதனால் வனப்பகுதியில் வாழும் யானை, குரங்கு, புலி, சிறுத்தை ஆகியவை குடியிருப்பு பகுதிகளுக்கு வர ஆரம்பித்து விட்டன. நாம் அதன் இடத்தில் வீடு கட்டிக் கொண்டு இருக்கிறோம். அவை நம்மை தொந்தரவு செய்யவில்லை. மனிதர்கள் தான் அதன் இடத்தில் சட்டமாக அமர்ந்து கொண்டு அதன் வாழ்வாதாரத்தை பறித்து வருகிறான். ஆனால் மின்வேலி போட்டு அதை வரவிடாமல் செய்யும் கொடூரங்களும் நடந்தேறி வருகின்றன.
அப்போது அங்கு மிகவும் தாழ்வாக இருக்கும் டிரான்ஸ்பார்மர் ஒன்றின் மின் கம்பி மீது யானைகள் உரசி சென்றபோது மின்சாரம் பாய்ந்து நான்கு யானைகள் பரிதாபமாக உயிரிழந்தன. இது குறித்து கிராம மக்கள் கொடுத்த தகவலின் பேரில் காவல்துறையினர் மற்றும் வனத்துறையினர் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். டிரான்ஸ்பார்மருக்கு எல்லை சுவர் போட்டு பாதுகாக்கப்படவில்லை என விசாரணையில் தெரியவந்தது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!