undefined

நெஞ்சை உறைய வைக்கும் வீடியோ... திருமண மேடையில் துப்பாக்கிச் சூடு… உயிருக்கு போராடும் மணப்பெண் !  

 

பீகார் மாநிலத்தின் பக்சர் மாவட்டம் பகுதியில் நடந்த ‘ஜெய்மாலா’ திருமண விழா திடீரென ரத்தக் களமாக மாறியது. சௌசா நகர் பஞ்சாயத்து பகுதியில் நடைபெற்ற விழாவில், மணப்பெண் தனது காதலனால் சுடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேசம் மாநிலத்தின் பல்லியா மாவட்டத்திலிருந்து திருமண ஊர்வலம் வந்திருந்தது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!