undefined

 தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களில் பனிமூட்டம்  !

 
 

தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களில் இரண்டு நாட்களுக்கு அதிகாலை பனிமூட்டம் காணப்படும் என்று வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர் மாவட்டங்களில் மிதமான பனிமூட்டம் இருக்கும் வாய்ப்பு உள்ளது.

ஈரோடு, சேலம், நாமக்கல், திருச்சி, கரூர் மாவட்டங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் ஏற்படும் என வானிலை ஆய்வு கூறியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!